Friday, December 12, 2008


வேதம் அய்யாஸ்வாமிகள் 1884-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி கிராமத்தில் பிறந்தார். அவர் ஸ்ரீ பாண்டுரங்கன் சேவையில் தன்னை அர்பணித்துக்கொண்டார். நித்திய பஜனை, பூஜை, உஞ்சிவிருத்தி போன்ற நற்பணிகளை நடத்தி வந்தார். தனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் யார் எதை கொடுத்தாலும் அதை, இல்லை-என்று வருபவரிடம் கொடுத்து திருப்தி அடைவார். வலதுகை கொடுப்பது இடது கை அறியாது என்பதை போல வாழ்ந்தவர். அவரின் நற்பணிகள் தொடர எங்களால் ஆனதை இங்கு சமர்பிக்கிறேன். -இராமன்.

No comments:

Post a Comment